Category: திருச்சி

சேவா சங்கம் பெண்கள் பள்ளி மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது விழாவில் திருச்சி சேவா சங்கம் தலைவி சகுந்தலா சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மேயர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட…

குறவர் இன மக்களுக்கு வழங்கிய விவசாய நிலங்களை மீட்டுத் தரக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் கோரிக்கையான விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை, விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி நீரினை உடனடியாக கர்நாடக அரசு திறந்து…

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சியில் நடந்த செயற்குழு கூட்டம்.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவி…

Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்வு , திருச்சி சாஸ்திரி சாலையில் நடைபெற்றது. திருச்சி மாநகர் வடக்கு துணை ஆணையர் அன்பு மனித சங்கிலி என்னை தொடங்கி…

மத்திய அரசு 10 கோடி ஏழை பெண்களுக்கு புதிதாக கேஸ் இணைப்புகளை வழங்கியுள்ளது – வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் உமா ரவிராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர்…

மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி 36வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 36நாட்களாக விவசாய பொருட்களுக்கு இரட்டிப்பான விலைக்கு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று காவிரி ஆற்றில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும்,பயிர்களை காப்பாற்ற மாநில…

திமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சி வடக்கு மாவட்டம் அந்த நல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி…

மொழிப்போர் தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்ட அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்த ம.க.இ.கவினர் – ஆய்வு செய்த மேயர் அன்பழகன்.

திருச்சி உழவர் சந்தை உய்யகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் பழுதடைந்து, சுகாதாரமற்று இருக்கிறது. அவ்விடங்களை உடனடியாக புதுப்பித்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும்,…

காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டமா? பொதுமக்கள் பீதி!!!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு. அந்த நீர் முக்கொம்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சம்பா குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இரு கறைகளை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்…

திருச்சியில் பீமா ஜுவல்லரி நகை கடையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி செட்டி.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் (பீமா ஜுவல்லரி) நகைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நகை கடை திறப்பு விழாவிற்கு திரைப்பட நடிகை கீர்த்தி செட்டி வருகை தந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…

திருச்சியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது.

திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி, கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின் அனுமதி காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு…

திருச்சி ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித நீர் எடுத்து வந்த பக்தர்கள்.

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று காவிரி ஆற்றில் இருந்து புனித…

திருச்சியில் 35வது நாளாக விவசாயிகள் கைகளை சங்கிலியால் கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 35 – வது நாளான இன்று கைகளை சங்கிலியால்…

தமிழகத்தில் வியாபாரத்தை கெடுக்கும் வகையில் சில அதிகாரிகள் செயல் படுகின்றனர் – விக்ரமராஜா குற்றச்சாட்டு.

தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து பேப்பர் கப் அறிமுக விழா இன்று திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்…

மத்திய மாநில அரசு விவசாயிகள் கையில் போலி கலப்பையை கொடுத்து விட்டது தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு ..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 34 – வது நாளான இன்று மத்திய அரசும்…