Month: October 2023

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க கொடுக்கப்பட்ட டெண்டர் ரத்து – மேயர் அன்பழகன் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், ததுர்காதேவி ,ஜெய நிர்மலா. விஜயலட்சுமி கண்ணன்,மற்றும்…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் உறுதிமொழி ஏற்பு.

இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி, புத்தூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.…

மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை இந்திய தேசிய அளவில் “தேசிய ஒற்றுமை நாள்” (National Unity Day)-ஆக கடைபிடிக்க வேண்டி 31.10.2023-ந்தேதி அரசு அலுவலங்களில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப்…

தீபாவளி போனஸ் 5000/- ரூபாய் கேட்டு ஏ.ஐ.டி.யு.சி தொழிற் சங்கத்தினர் முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்.

ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க அமைப்பின் 104 ஆவது அமைப்பு தினமான இன்று, கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் நலவாரியம் வழங்கும் 1200…

கால்வாயை ஆக்கிரமித்து பாலம் கட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி உறையூரை அடுத்து உள்ள குழுமணி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள உய்ய கொண்டான் கால்வாயில் அருகில் பிரியும் பாண்டமங்கலம் பிரிவு வாய்க்கால் பகுதியில் மகாலிங்கம் என்பவர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார் இதனால்…

விஹிப சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு விஷ்வ ஹிந்து பரிஷாத் மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் தலைமையில்…

தேமுதிக கட்சி சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அவரது திரு உருவ சிலைக்கு…

பாஜக கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு பிஜேபியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின்…

காங்கிரஸ் கட்சி சார்பில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மகளீர் அணி…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை‌ செலுத்தப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட…

கொலை மிரட்டல் விடும் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க கலெக்டரிடம் புகார் மனு அளித்த தாய்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.இந்நிலையில் காட்டூர் பகுதியை…

கோவை ஹோப் கல்லூரியில் திரையிடப்பட்ட “முள்ளும் மலரும்” சமூக விழிப்புணர்வு குறும்படம் – மாணவர்கள் பாராட்டு.

கோவை மாவட்டம் காமராஜர் சாலை ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு “முள்ளும் மலரும்”சமூக விழிப்புணர்வுகுறும்படம் திரையிடல் மற்றும் மாணவ மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது *இந்நிகழ்வில் கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியின்…

ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டி.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிற்கு தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் தலைமை ஏற்று நடத்தினார்.…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் 13-வது ஆண்டு விழா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் பங்கேற்பு.

திருச்சி மதுரை பைபாஸ் சாலை நாகமங்கலம் பகுதியில் உள்ள ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13 வது ஆண்டு தொடக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. விழாவில்…

இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் SFI-யின் விழிப்புணர்வு மாரத்தான் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை…