Category: திருச்சி

மத்திய மாநில அரசு விவசாயிகள் கையில் போலி கலப்பையை கொடுத்து விட்டது தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு ..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 34 – வது நாளான இன்று மத்திய அரசும்…

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் திருச்சியில் பறிமுதல்.

அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று சமயபுரத்தில் இருந்து குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய…

சாக்லேட் டப்பாவில் மறைத்து கடத்திய 149 கிராம் தங்க கட்டி ஏர்போர்ட்டில் பறிமுதல்‌.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ராமநாதபுரத்தில் சேர்ந்த ஆதம் மாலிக் என்ற…

கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்திடக்கோரி தமிழக முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த…

ஸ்ரீரங்கம் கோவிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்.

தமிழ் திரைப்பட நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு மகா வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி…

திருச்சியில் வருகிற செப் 2-ம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு – தலைவர் நவநீத கிருஷ்ணன் பேட்டி.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுகிறது இதுகுறித்து தமிழ்நாடு யாதவர் பேரவை தலைவர் நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்:- தமிழ்நாடு யாதவ…

காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபடும் திருநாவுக் கரசர் எம்.பி பேட்டி.

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார்.இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22,23,24,26,27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை தெரிவித்தனர்.இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட…

திமுக அரசு விவசாயிகளை அடிமையாக பார்க்கிறது – அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு ..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 33 – வது நாளான இன்று உடம்பில் கட்டு…

திருச்சி பனானா லீப் குழுமத்தின் சார்பில் ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நேக்ஸ் புதிய கடையை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சியின் பாரம்பரியமிக்க பனானா லீப் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கடை திறப்பு விழா திருச்சி திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகே உள்ள திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டது. இந்த புதிய ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட்…

தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தை தவிர்த்து சாலை விதிகளை மதித்து வாகன பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தன்னார்லரும்…

விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் சென்ற அமைச்சர் உதயநிதி – காரை மறித்த விவசாயிகளால் பரபரப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 32 – வது நாளான இன்று எலும்பு துண்டுகளை…

திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – மாநில அளவில் வீரர், வீராங்கணைகள் தேர்வு.

திருச்சிராப்பள்ளி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது. சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஆடவர்…

அதிமுக பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களும் மறைந்த தமிழக முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்த பிரம்மாண்ட திரைப்படமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் தில்லைநகர் பகுதி…

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தமிழர் தொழில் காப்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் தமிழர் தொழில் காப்பு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. இந்த தமிழர் தொழில் காப்பு மாநாட்டில் தலைமை நிலைய செயலாளர் மன்னர் வரவேற்புரை ஆற்றிட துணைப் பொதுச் செயலாளர் காலை தலைமை…

பணியின் போது விபத்தில் மரணமடைந்த தலைமை காவலர் ஸ்ரீதர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த 30-ம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் தலையில் பலத்த…