மத்திய மாநில அரசு விவசாயிகள் கையில் போலி கலப்பையை கொடுத்து விட்டது தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு ..
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 34 – வது நாளான இன்று மத்திய அரசும்…