இஸ்லாமியர் களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர், இக்கூட்டத்தில் மத்தியில் மற்றும் மாநிலத்தில்…