Category: திருச்சி

இஸ்லாமியர் களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர், இக்கூட்டத்தில் மத்தியில் மற்றும் மாநிலத்தில்…

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் சார்பில் 3-நாள் ஓவிய கண்காட்சி ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28 தேதிகளில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா அரங்கில் மூன்று நாட்கள் தூரிகை ஓவியத்தில் சீர்மிகு ருச்சியும் வாழ்ந்த ஆளுமைகளும் தலைப்பில் 38 மாணவர்களின்…

திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 180- வது ஆண்டு விழா – அமைச்சர் கே.என் நேரு பங்கேற்பு.

திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 180 -வது ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு புனித வளனார் கலை மனைகளில் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் முன்னிலை…

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழா – கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சியினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டிவி கணேஷ்…

திருச்சி ஆகாஷ் பைஜூவின் ANTHE 2023- தேசிய திறன் தேடல் தேர்வு அக்டோபரில் நடைபெற உள்ளது – தலைமை நிர்வாகி பிரதீப் பேட்டி.

ஆகாஷ் பைஜூ நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது இதில் பயிலும் மாணவர்களுக்கு வருடம் தோறும் anthe எனப்படும் ஸ்காலர்ஷிப் தேர்வு நடத்தி வருகிறது இதில் ஏழு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 700 பேர்…

திருச்சியில் 29-வது நாளாக விவசாயிகள் தோப்புக் கரணம் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தோப்புகரனம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு ஜிஎச் முன்பு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன் இவரது மனைவி ரேணுகா இவர்களது மகள் ரூபசௌவுந்தரி (19). இவருக்கு காதில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வலது காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.…

தமுமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா – கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ அப்துல் சமது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஃபைஸ்அகமது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

காலி மனைக்கு வரி செலுத்த ரூ 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது. அந்த…

மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்..

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருகுவளையில் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து…

பெருவள நல்லூர் ஊராட்சிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் எரிமேடை, தண்ணீர் தொட்டி அமைத்துக் கொடுத்த 98-ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள்,பெருவை பொது சேவை, இயற்கை…

வாரியத்தின் மூலம் கலைஞர் களுக்கு அனைத்து திட்டங்களும் கூடிய விரைவில் வழங்கப்படும் – தலைவர் வாகை சந்திர சேகரன் பேட்டி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவும் பேரவை, மாநில , மாவட்டமாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்…

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் பேட்டி.

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் தீன தயாளன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர்கள் துரைமுருகன்,…

திருச்சியில் 28 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை திமுக அரசு கண்டுக் கொள்ள வில்லை – அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 28 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலி வாட்டர் பாட்லை மாலையாக…

திருச்சி டாக்டர் ஜி.விஸ்வ நாதன் சிறப்பு மருத்துவ மனையில் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவி அறிமுகம்.

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் டாக்டர் ஜி. விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையின் சார்பில் புதிய நவீன கருவி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மருத்துவமனை இயக்குனர், கோவிந்தராஜ் தலைமையில், புற்றுநோய் நிபுணர், டாக்டர் சீனிவாசன், நுரையீரல் நிபுணர், டாக்டர்கள், ராஜ்திலக், ரமணன்…