Category: திருச்சி

25-வது நாளாக காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி கடந்த 24நாட்களாக நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வல் ஆிறார். இதில்…

தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.

திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து…

செப் 29-ம் தேதி சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணி – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

திருச்சி மாநகர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆசிரியர் இல்லம் கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் மணிமேகலை, பொதுச் செயலாளர் மயில், மாநில பொருளாளர் மத்தேயு…

திருச்சியில் 24-வது நாளாக விவசாயிகள் பூச்சி மருந்து குடிக்கும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 24 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பூச்சி மருந்து குடிக்கும் போராட்டத்தில்…

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகம் சார்பில் 50 ஆண்டுகால சட்ட பணிகளை ஆற்றிய நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது.

கோவையில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கொளரவ தலைவருமான நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் சிறப்பாக சட்டத்துறையில் வழக்கறிஞராக நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50 ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வருவதற்க்காக அவரது…

ஏர்போர்ட் வந்த பெண் பயணியிடம் ரூபாய் 47 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகள் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜில் ரூபாய் 47 லட்சத்து 36…

எதிர்காலத்தில் சந்திராயன் 4-நிலவில் இறங்கி பொருட்களை எடுத்து வரும்- இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி…

சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பியாக சிவக்குமார் IPS பொறுப்பேற்பு.

திருச்சி மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக டாக்டர். சிவக்குமார் IPS இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் உருவ பொம்மை முன் 23-வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 23 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து…

வருகிற செப் 2ம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு – தலைவர் டாக்டர் ராமச் சந்திரன் தலைமையில் முகூர்த்த கால் நடப்பட்டது.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர்…

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று தொடங்கியது. கண்காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த உணவு வகைகள்.

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழா இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) முதல் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீலங்கன் யாழ் உணவு வகைகள் அனைத்தும் சரியான விலையில், தினமும் மதியம்…

டி.டி.வி தினகரன் வருகையால் போக்கு வரத்தில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ் – முகம் சுழித்த வாகன ஓட்டிகள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக…

திருச்சியில் சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை- மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

தென்னக ரயில்வே சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, பெரம்பூர், சேலம், திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இருந்து…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 22வது நாளாக விவசாயிகள் முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கர்நாடக முன்னாள் முதல்வர், பிஜேபி தலைவர் பசவராஜ் பொம்மை காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது, மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருப்பது…

சசிகலாவின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

வி.கே.சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர்.கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 2016ம் ஆண்டு டிசம்பர் முதல் 2017 செப்டம்பர் வரை கட்சியின் பொதுச் செயலாளர்…