Category: திருச்சி

திருச்சியில் திடீர் மழை_ வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி…

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண மின் விளக்கு களால் ஜொலிக்கும் திருச்சி மாநகரம்.

இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையம், தலைமை தபால் நிலையம்,…

திருச்சியில் 18-வது நாளாக விவசாயிகள் ஆதிவாசி உடை அணிந்து போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 – வது நாளான இன்று ஆதிவாசி உடைய…

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறுமி உட்பட 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்பொழுது திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி கீழத்தெருவை சேர்ந்தவர் மாலதி(35). கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண்ணான இவர் – தனது மகளான 8 வயது சிறுமி மற்றும்…

திருச்சியில் புதிய உதயமாக லீ போஸ் அழகு நிலையம் – அஸ்வின் குரூப்ஸ் நிறுவனத் தலைவர் கணேசன் திறந்து வைத்தார்.

திருச்சி எடமலைப் பட்டிபுதூர் பகுதில் புதிதாக லீ போஸ் அழகு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் குரூப்ஸ் நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ஆர்.வி கணேஷன் அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.…

திருச்சியில் 17வது நாளாக வாயில் நிப்பில் வைத்து விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 17வது நாளாக வாயில் நிப்பில் வைத்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்…

சமூக வலைத் தளத்தில் ஜாதி வெறுப்புணர்வு பேசுகிற யாராக இருந்தாலும் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் – இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் பேட்டி..

திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் சக்தி சூப்பர் ஷி என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர…

ஏர்போர்ட்டில் ரூ.8 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அதில், பயணம் செய்ய காத்திருந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரையை சேர்ந்த கண்ணன் என்ற பயணி கைப்பையில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள்…

மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு.

மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு இன்று திருச்சியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,சட்டமன்ற குழு தலைவர் ராமச்சந்திரன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க…

திருச்சியில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்.

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்பம் யூத் பெடரேஷன் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் தலைவர் மோகன் ஏற்பாடு செய்திருந்தார்.…

மாற்றுத் திறனாளி களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 100- ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் நெறி மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்…

திருச்சியில் 16-வது நாளாக விவசாயிகள் ஒப்பாரி வைத்து அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 16 – வது நாளான இன்று ஒப்பாரி வைத்து…

திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் அதிநவீன ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோ கிராபி இமேஜிங் சிஸ்டம் – டாக்டர் காதர் சாஹிப் பேட்டி.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதயத்தில் துளைகள் அல்லது வாழ்வு கோளாறுகள் போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கடுமையான மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் அவசரகால முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் FFR மூலம் எல்லைக்கோடு புண்களின் முக்கியத்துவத்தை…

திருச்சியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி இன்று துவங்கியது.

திருச்சி தீரன்நகர் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான *Taekwondo* championship உள்விளையாட்டு போட்டி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 7 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். குறிப்பாக 7…

வெல்கேர் மருத்துவ மனை சார்பில் திருச்சியில் முதன் முறையாக AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) அதிநவீன அறுவை சிகிச்சை – டாக்டர் குமரேசபதி பேட்டி.

திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள வெல்கேர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) அதிநவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்கா வாழ் இந்தியரான SUNDAR…