திருச்சி கேர் அகாடமி சார்பில் “சிகரம் நோக்கி” எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – ஒய்வு பெற்ற எஸ்.பி கலியமூர்த்தி பங்கேற்பு.
திருச்சி கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கேர் அகாடமியின் ஆண்டாள் தெரு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கேர் அகாடமி இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன் தலைமைவகித்தார். டாக்டர் தமிழன்பன் வரவேற்புரை ஆற்றினார்- . சிறப்பு விருந்தினர்களாக…















