மலேசியா நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மலேசியா செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உடல், உள்ளாடை,மொபைல், பர்ஸ் மற்றும் கால் பாதத்திற்கு அடியில் மறைத்து…