சுதந்திர போராட்ட வீரர் வ.உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் – ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்:-
சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவா, ஏஐடியுசி மாவட்ட…















