இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது:-
சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் அஞ்சுகம் தலைமை விதித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பம்…