ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள கோபுரத்தின் முகப்பு…