மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.
மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…















