பஜாஜ் பைனான்ஸ் சார்பில் ‘டிஜிட்டல் மோசடியை தகர்ப்போம்’ என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முக பிரியா அட்வைஸ்:-
நவீனமயம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் காரணமாக நிதி தொடர்பாக பல்வேறு மோசடிகள் இணையத்தில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிசாரா நிதி நிறுவனமும், பஜாஜ் பின்சர்வின் அங்கமான,…















