திருச்சியில் 243 பேருக்கான பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் அஜய் பட் இன்று வழங்கினார்.
4வது ரோஸ்கர் மேளாவை’ பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணைகளை மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று,…