Month: May 2023

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் – ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை இயக்குனர் லட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

தடை செய்யப்பட்ட 56-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி.

திருச்சி பெரியகடை வீதி, ராணி தெரு பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து வந்த ரகசிய தகவலை அடுத்து திருச்சி மாவட்ட உணவு…

2022-2023-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள்,…

7-வயது சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை அதிநவீன சிகிச்சை மூலம் சரி செய்த திருச்சி காவிரி ஹார்ட்சிட்டி மருத்துவக் குழுவினர்.

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் 7 வயது சிறுமிக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை செரா பிளாக்ஸ் செப்டல் அக்லூடர் என் நவீன சிகிச்சை முறையில் சரி செய்து புதிய சாதனை படைத்துள்ளது இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த…

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கள்ளச் சாராயம் மற்றும் போதை பொருட் களுக்கு எதிரான கையெழுத்து போராட்டம்.

தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்டம் சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசை…

ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு…

ஏர்போர்ட்டில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 ஆண் பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை – மேயர் அன்பழகன் எச்சரிக்கை.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள லூர்துசாமி கூட்டரங்கில் திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் போக்குவரத்துக்கு…

ஐஸ் கட்டி மீது 300 மீட்டர் தூரம் டைவ் அடித்து சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் படைத்த பள்ளி மாணவர்கள்.

திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள ஆல்பர்ட் மார்சல் ஆர் சி நர்சரி பள்ளியில் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் ஐஸ் கட்டி மீது கார் வீல் முறையில் 300 மீட்டர் தூரம் டைவ் அடித்து சென்ற நான்காம் வகுப்பு…

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா – தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் முன்னிலை…

ஸ்ரீரங்கம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க கோரி டிஆர்ஒ-விடம் ஜனநாயக சமூக நல கூட்ட அமைப்பினர் மனு.

  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீரங்கம் பட்டாம்பூச்சி…

போக்குவரத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிரைவிங் ஸ்கூல் உரிமை யாளர்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி பிராட்டியூர் பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால் வாகனத்தை புதுப்பித்தல், உரிமம் பெறுதல், லைசென்ஸ் பெறுதல், வாகனங்களுக்கு எப்சி வாங்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளும் வீணாகியுள்ளது. இதனால் டிரைவிங்…

திமுக அரசை கண்டித்து அதிமுக எம்ஜிஆர் இ.அ.இ செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் தமிழகத்தில் தொடரும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய…

மேஜர் சரவணனின் 24 ஆம் ஆண்டு நினைவு தினம் – அமைச்சர், அரசு அதிகாரிகள் அஞ்சலி.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகங்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அளித்து விட்ட பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த…

புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், அருகே உள்ள தந்தை பெரியார் திருஉருவச் சிலை முன்பு புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம்…