Category: திருச்சி

அமரர் ஊர்தியில் மது விற்பனை – தட்டி தூக்கிய போலீசார்.

ஏப்ரல் 04 இன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும் எனவும், மேலும் அதனுடன் இணைந்து இயங்கும்…

திமுக ஆட்சியில் திருச்சி புறக் கணிக்கப்பட வில்லை – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய்…

12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கூட்டுறவு, ரேஷன் கடை பணியா ளர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜெகநாதன் செயலாளர் காமராஜ் பொருளாளர் முத்து துணை தலைவர்கள்…

சர்வதேச ஆடிசம் தினம் ஸ்ரீரங்கம் ரோட்டரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சர்வதேச ஆடிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரோட்டரி சார்பில், மாநகராட்சி தேவி நடுநிலை பள்ளி ஸ்ரீரங்கத்தில் ஆடிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஹீலிங் அறிமுக நிகழ்ச்சியும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை எப்படி கையாள்வது…

மத்திய அரசு பென்சன் திட்டம் குறித்து ஆராய அமைத்துள்ள குழு ஏமாற்று வேலை – எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா பேட்டி.

எஸ்ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டார் கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா…… ரயில்வே துறையை தனியார் மயமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே…

திருச்சி சிவசக்தி அகடாமி, அக்ஷரா கிட்கேர் பள்ளியின் 11-வது ஆண்டு விழா – மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி சிவசக்தி அகடாமி மற்றும் அக்ஷரா கிட்கேர் இணைந்து 11-வது ஆண்டு விழாவை திருச்சி தமிழ் சங்க கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடியது. இந்த ஆண்டு விழாவிற்கு அகடாமி இயக்குனர் மீனா சுரேஷ் தலைமை தாங்கினார். விழாவில்…

மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் அதற்கு தேவையான 100 வைக்கோல்…

ஆசிரியர்கள் பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாமலை ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு…

SGFI போட்டிகளில் கூடோ விளையாட்டு போட்டியும் இணைக்க வேண்டும் – கூடோ சங்க மாநில தலைவர் கந்தமூர்த்தி கோரிக்கை.

கூடோ விளையாட்டுப் போட்டியில் 4வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி. நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட…

ஆரிகாமி பேப்பர் கொண்டு 337.50 சதுர மீட்டர் அளவில் தேசியக் கொடி – உலக சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள்.

தேசத்தின் மீது பற்று ஏற்படுத்தும் வகையிலும் பாரத பிரதமர் மோடி கூறியது போல் 75 ஆவது ஆண்டினை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பதால் சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு மற்றும் திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 28…

திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா…

குருத்தோலை ஞாயிறு – பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஏந்தி பவனியாக சென்ற பங்குமக்கள்.

கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்று அனைத்து…

ஆசிய பசிபிக் நாடுகளில் தலை சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையத்திற்கு விருது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமான நிலையங்களில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையேயான 28 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் தலை சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில்…

சுங்க கட்டண உயர்வை கண்டித்து துவாக்குடி சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கும் சுங்க கட்டணத்தை இன்று முதல் அதிரடியாக உயர்த்தி உள்ளது.இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய…

வருகிற ஏப்ரல் 4ம்-தேதி திருச்சியில் மதுபான கடைகள் இயங்காது – கலெக்டர் அறிவிப்பு.

வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும். அதனுடன் இணைந்து…

தற்போதைய செய்திகள்