Category: திருச்சி

காணும் பொங்கல் விழா: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

பொங்கல் திருநாளின் 4-வது நாளான இன்று காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று காணும் பொங்கல் என்பதால் தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் காலை முதலே…

திருச்சி – குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா.

திருச்சி விமானநிலையத்தை அடுத்துள்ள குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். இவ் விழாவில் பொங்கலைப் போற்றுவோம்…

திருச்சியில் வீட்டை இடித்து பொருட்கள் சேதம் – பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டை இடித்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டை தரமட்டமாக்கியது குறித்து திருச்சி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி அசோக் நகர் தெற்கு…

மத்திய அரசுக்கு இணையான பென்ஷன் வழங்க கோரி – அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷனை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி எஸ்…

எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா அதிமுகவினர், அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில்…

திருவள்ளுவர் தின விழா – காங்கிரஸ், பாஜக மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் திருவள்ளுவரின் திருஉருவ சிலை மற்றும் தமிழ் தாய் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை…

திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு – 37 பேர் காயம் – ஒருவர் பலி.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்…

அனாதை பிணங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் விஜயகுமார்.

திருச்சி கரூர் பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து நிலையில் இறந்துள்ளார். விபத்தில் பலியான மூதாட்டி உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி இளைஞர் களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு வெளியீடு.

தாட்கோ மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் வங்கி நிதிதுறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

திருச்சி விமான நிலையத்தில் ₹.25.84 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லும் பயணிகள் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர்…

திருச்சியில் காவலர் களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர் சத்திய பிரியா.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா “பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாநகரம் முழுவதும் சுமார் 1500 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின்…

சுற்றுலாத் துறை சார்பில் திருச்சியில் நடந்த பொங்கல் விழா – அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முள்ளிக்கரும்பூர் கிராமத்தில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார்.அமைச்சருக்கு யாணை ஊர்வலம் மற்றும் மேளதாளத்துடன் கையில்…

சமுதாய வளைகாப்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்தார்,

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டுரில் உள்ள தனியர் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது, இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு…

34 வது சாலை பாதுகாப்பு வார விழா – தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி போலீசாரின் விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. 34 வது சாலை பாதுகாப்பு வார விழா…

சமத்துவ பொங்கல் விழா மாட்டு வண்டி ஓட்டி, குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய கலெக்டர்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சமத்துவ…

தற்போதைய செய்திகள்