தேசிய மாணவர் படை யினருக்கு “சி” சான்றிதழ் தேர்வு திருச்சியில் நடந்தது,
திருச்சியில் மண்டல அளவிலான தேசிய மாணவர் படை மாணவியர்களுக்கான சி சான்றிதழ் தேர்வு திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிப்ரவரி 18 19 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இன்று அதற்கான தேர்வினை கர்ணல் சுனில் பட் ,கர்ணல் சந்திரசேகர், கர்ணல்…














