Month: February 2023

திருச்சி கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி – கலெக்டர் பிரதீப்குமார் தகவல்.

கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஓர் கொடிய நோயாகும். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல். வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல். வாயில் உமிழ்நீர் வடிதல், பால் குறைதல்…

திருச்சி ஏர்போர்ட்டில் செல்ஃபி ஸ்டிக்கில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 503 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இவ்வாறு கடத்தி வரும் தங்கத்தினை அவ்வபோது சுங்கத்துறை அதிகாரிகள்…

திருச்சியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர் களுடன் உணவு சாப்பிட்ட கவுன்சிலர் முத்து செல்வம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கும் கற்றல் இடைநீற்றலை தவிர்ப்பதற்கும் வகையில் தமிழக அரசால் முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம்…

வங்கிகள் சிறு தொழிலுக்கு கடன் வழங்க வேண்டும் – கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

அரசு இடத்தில் கோவில் திருவிழா கலெக்டரிடம் அனுமதி கோரி மனு அளித்த குவளக்குடி கிராம பொதுமக்கள்.

திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட வீதிவடங்கம் அருள்மிகு அரசாயி அம்மன் இளங்காபுரி கருப்பு கோவில், வெள்ளந்தாங்கி மாரியம்மன் கோவில் திருவிழா காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வருடத்திற்கு ஏழு நாட்கள் கோவில் விசேஷங்கள் மற்றும் அரசாயி…

ஈரோடு தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் கே என் நேரு.

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என.நேரு ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில்…

குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை – வீசிச் சென்ற அவலம்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குப்பைத்தொட்டியில் பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்காமல் குப்பைத் தொட்டில்…

தமிழர்களுக்கு வேலை என சட்ட மன்றத்தில் தீர்மானம் – தமிழ் தேசிய கட்சி மாநில தலைவர் தமிழ்நேசன் பேட்டி.

தமிழ் தேசிய கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழ்நேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றிட மாநில பொதுச் செயலாளர் முல்லைநாதன் பொருளாளர் பாஸ்கரன்…

திருச்சி NR IAS அகாடமியில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வு களுக்கான சிறப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

திருச்சி ராம்ஜி நகரை அடுத்த கே.கள்ளிக்குடியில் NR IAS அகாடெமி இயங்கி வருகிறது இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாடமியில்…

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் 531 வது உலகளாவிய இரத்த தான இயக்கம் என்ற பெயரில் சிறப்பு இரத்த தான முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வீ லவ் யூ பவுண்டேசன் தலைவி “ஜிங்கில் ஜா” அறிவுறுத்தலின்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதன் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது, (tamilmuzhakkam.com) கூட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜன் வரவேற்புரையாற்றிட…

ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிருக்கு போராடிய இருவரை நவீன அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அப்போலோ மருத்துவ குழுவினர்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு காளைமுட்டி படுகாயம் அடைந்த 28 வயது இளைஞர் ஒருவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். இவருக்கு வலது பக்க மார்பு பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து பாரடாக்ஸிகள் பிரிதிங்…

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து – குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மஞ்சத்திடல் ரயில்வே நிலையத்தை ஒட்டியுள்ள விவேகானந்தா நகர்…

ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்து விளக்கு பூஜை – ஏராளமான பெண்கள் பங்கேற்பு.

திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையை ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவரும் சிவானி கல்லூரி சேர்மனுமான செல்வராஜ் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி…

திருச்சியில் மணல் திருடும் கும்பலை சேர்ந்த இருவர் கைது – பொக்லின், லாரி, பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிகப்படியாக இரவு நேரங்களில் மாட்டு வண்டியை கொண்டு மணல் அள்ளுவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்…