Category: திருச்சி

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய மாநகராட்சி மேயர் அன்பழகன்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் முழு கரும்புடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், புத்தூர் நால்ரோடு, ஆழ்வார்தோப்…

மாநில அளவிலான மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டிகள் – 250க்கு மேற்பட்டோர் பங்கேற்பு.

3வது மாநில அளவிலான மியூசிக்கல்ஸ் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் இன்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை எஸ்.ஏ.எஸ்.கல்வி குழுமத்தின் இயக்குனர் முனைவர் செபாஸ்டின் துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் செயலாளர் மெட்டில்டா, ஒருங்கிணைப்பாளர்…

லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மார்கழி திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசன உற்சவம்…

6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற மாபெரும் வாக்-ரன் போட்டி

6 வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள், சித்த மருத்துவத்தை ஊக்குவிப்போம் உடல்நலத்தை காப்போம் என்ற கருப்பொருளை கொண்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

பாஜக தலைவர் அண்ணா மலையை கண்டித்து போராட்டம்? – மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேட்டி:-

தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் திருச்சி அருணாச்சல மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் மற்றும் youtube…

திருச்சி மக்களை அலறவிட்ட நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்.

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெட்லைட்டில் நல்ல பாம்பு ஒன்று நின்று கொண்டு அந்த…

திருச்சியில் குழந்தையை கடத்திய தாய் கைது – நரபலியா? என போலீசார் விசாரணை.

திருச்சி லால்குடி, மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி குழந்தையை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த குழந்தையின்…

காட்டுப் புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு பொருட்களுக்கு மாற்று பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 90 நாட்களுக்குள் முற்றிலும் நெகிழி இல்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதே போல ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு பொருட்களுக்கு மாற்று பொருள்…

மாநகராட்சி லாரி மோதி வாலிபர் பலி – போலீசார் விசாரணை.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலை வ உ சி சிலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில்…

திருச்சியில் கடனுக்கு சரக்கு தரமறுத்த விற்பனை யாளரை அரிவாளால் வெட்டிய 4-பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நான்கு ரோடு அருகே உள்ள மதுபான கடையில் மது குடிக்க வந்த நான்கு பேர் காசு கொடுக்காமல் கடனுக்கு மதுபாட்டில் கேட்டு கடை உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளனர்.மேலும் உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மது பாட்டில்…

புனித ஸ்தலத்தினை ஆக்கிரமிக்கும் ஜார்கண்ட் மாநில அரசை கண்டித்து திருச்சியில் ஜெயின் சமூகத்தினர் பேரணி..

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலத்தினை சுற்றுலா மையமாக ஜார்கண்ட் மாநிலம் அரசு அறிவித்ததை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஜெயின் சமூகம் சார்பில் பேரணி…

திருச்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதியை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் உந்தப்பட்டு உறையூர், தில்லைநகர் பகுதிகளில் உள்ள 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அக்கிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு…

நான் பாஜகவில் இல்லை – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி

திருவையாறில் நடைபெற உள்ள தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவிற்கு செல்ல புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில்…

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதலமைச்சர அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்பாண்டி, உதுமான் அலி, சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

திருச்சி வந்த ஓபிஎஸ் – அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உற்சாக…

தற்போதைய செய்திகள்