களம் இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் நந்த லாலாவின் திருச்சிராப் பள்ளி ஊரும் வரலாறு நூல் அறிமுக விழா.
திருச்சி களம் இலக்கிய அமைப்பு சார்பில் திருச்சிராப்பள்ளியின் ஊரும் வரலாறும் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவின் நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது இவ்விழாவில் மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார் நூலின் சிறப்புகளைப் பற்றி எழுத்தாளர் பூ கோ சரவணன் சிறப்புரையாற்றினார்.…















