நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பணி உத்தரவினை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-
திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன். 1 அவசர…