75-வது சுதந்திர தின விழா – திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை காவலர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். இதில் பயணிகளின் உடைமை மற்றும் வெளி…















