Month: August 2022

கலெக்டரை முற்றுகையிடும் போராட்டம் – நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் பிரபு அறிவிப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளிக்க வந்திருந்தனர்.  நாம் தமிழர் கட்சியின் திருச்சி…

பரந்தூரில் SDPI கட்சி மாநில நிர்வாகிகள் கைது செய்தை கண்டித்து திருச்சியில் SDPI – யினர் சாலை மறியல் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதார விளைநிலங்களையும் பறித்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்கச் சென்ற SDPI கட்சி மாநில செயலாளர் கரீம், வர்த்தகர் அணி மாநில தலைவர் அன்சாரி உட்பட…

விநாயகர் சதுர்த்தி விழா – மலைக் கோட்டை விநாயகருக்கு படைக்கப்பட்ட பிரம்மாண்ட 150 கிலோ கொழுக்கட்டை.

திருச்சி மலைக்கோட்டை கீழ் உள்ள மாணிக்க விநாயகர் ஆலயம் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் ஆலயத்தில் தலா 75 கிலோ எடையுள்ள 150 கிலோ எடையுள்ள மேகா கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மேலும் கடந்த இரண்டு…

விமான நிலைய மோப்ப நாய் பிளன்சிக்கு பணி ஓய்வு – திருச்சியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மோப்பநாய் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்த பிளன்சி என்ற மோப்பநாய் நேற்றுடன் பணி நிறைவு அளிக்கப்பட்டது. இதையொட்டி பணி…

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலமாக அமல்படுத்த கோரி – சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் சத்தியவாணி தலைமையில் திருச்சி மத்திய நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக கடந்த தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவு…

திருச்சி 60-வது வார்டு மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்ட – கவுன்சிலர் காஜா மலை விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்.

திருச்சி 60-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட E.B காலணி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவு நீர் சாலையில் ஆறுபோல் வழிந்தோடியது. மேலும் துர்நாற்றம் வீசிய கழிவு நீரை கடந்த சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு…

காங்கிரஸ் சார்பில் செப்-7ம் தேதி கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகம்…

வேளாங் கண்ணி பேராலயம் கொடியேற்றம் – லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்பு.

தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வோரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு…

அரசு இடத்தை அபகரித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை…

செப் 24-ம் தேதி இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் “பொன் மாலைப் பொழுது” இசை நிகழ்ச்சி திருச்சியில் நடை பெறுகிறது.

இசைஞானி இளையராஜாவின் மகன் பிரபல திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட முன்னணி நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரைப்பட…

திருச்சி ஏரியில் மண் அள்ளுவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை – கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்.

திருச்சி விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் தொட்டியம் பிடாரமங்கலம்…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக திருவெறும்பூர் ராஜ்குமார் தேர்வு.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரை தேர்வு செய்ய புறநகர் மாவட்டக்குழு கூட்டம் திருச்சியில் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 43 மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநிலக்குழுவிலிருந்து வழிநடத்தும் குழுவாக சந்தானம், முன்னாள் எம்எல்ஏ.ஆறுமுகம் ஆகியோர்…

ஓபிஎஸ் உடன் சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர் களுடைய நிலைப்பாடு. அதுவே என்னுடைய நிலைப்பாடும் – எடப்பாடி பழனிச்சாமி.

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களுக்கு கொரோனா ஊக்கத் தொகை உடனே வழங்க வேண்டும்- மாநில தலைவர் சுப்பிரமணி பேட்டி

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் விஜய், மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி உட்பட நிர்வாகிகள்…

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி உள்ளது.- திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக வந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த…

தற்போதைய செய்திகள்