திருச்சியில் கார் புரோக்கரிடம் 2-லட்சம் கொள்ளை – 3 பேர் கைது.
திருச்சி காஜாமலை , லூர்துசாமிபிள்ளை காலனி அருகில் பயன்படுத்தபட்ட பழைய கார் விற்பனை முகவர் ஒருவர் தனது வேலை முடித்துக்கொண்டு , பையில் ரூபாய் 2 இலட்சம் பணத்துடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது , இருசக்கர வாகனத்தில் வந்த 3…















