Category: திருச்சி

சிமெண்ட் கடையில் 31-டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – வழக்கம் போல் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள குடோனில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள்…

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ.63 லட்சம், 115 கிராம் தங்கம்.

திவ்ய தேசங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்று. பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : 20.04.2022 கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில்…

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் இமாம். அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.. திருச்சி ஜங்ஷன் பகுதியில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதி பகுதியை…

திருச்சியில் திமுக, பிஜேபி மோதல் – சாக்கடையில் வீசப்பட்ட மோடி படம்.

திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் இன்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பிஜேபி மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் பிஜேபி கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கடையில் மாட்டினர் . அப்போது ரேஷன் கடையில் நின்றிருந்தார்…

அரசு மருத்துவ மனையில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தால் பரபரப்பு.

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையில் தினமும் இப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் வளாகத்தில் உள்ள…

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டாஸில் கைது.

திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2000/ ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கும்பக்குடி பகுதியை சேர்ந்த ரவுடி…

திருச்சியில் கட்டப்பட்டு வரும் மணி மண்டபத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் எம். கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று…

சமயபுரம் கோயில் சித்திரை தேரோட்டம் – லட்ச கணக்கானோர் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கு மாயாசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் மரபு மாறி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான…

திருச்சி வயலூர் முருகன் கோவில் கருவறை முன்பு கோஷம் எழுப்பிய இரு தரப்பினரால் பரபரப்பு.

திருச்சியில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோவில் உள்ளது. இங்கு முத்துக்குமாரர முருகன் பிரதான தெய்வமாக இருந்தாலும் இதனுடன் சேர்த்து ஆதி நாதர் ஆதி நாயகி பொய்யாக் கணபதி முத்துக்குமாரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் இதுவரை 5 அர்ச்சகர்கள்…

மக்கள் குறைதீர் நாள் கூட்டம் – கோரிக்கை மனுக்களை பெற்ற மாநகராட்சி மேயர் அன்பழகன்.

திருச்சி மாநகராட்சியில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்‌நாள் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை மனுவாக எழுதி அளித்தனர். மாநகராட்சி மேயர் அன்பழகன் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்…

ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு – கலெக்டரிடம் மனு.

இதுகுறித்து தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன காளையை அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உருட்டுக்கட்டையால்…

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவ மனையில் உலக ஹீமோபிலியா தின நிகழ்ச்சி.

உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற உலக ஹீமோபிலியா தின நிகழ்ச்சியில் தலைமை ஏற்று மருத்துவமனை முதல்வர் வனிதா அவர்கள் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி உலக ஹீமோபீலியா தினமாக…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் – போலீஸ் எஸ்.பி சுஜித் குமார் தலைமையில் ஆலோசனை.

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்களின் தலைமையில் திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா நாளை 19-ம்தேதி நடைபெறுவதையடுத்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். முக்கியமாக கூட்ட…

ஆட்டோ எப்.சி கட்டண உயர்வை கண்டித்து சிஐடி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் திருச்சி ஆர்டிஓ அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆட்டோ எப்.சி கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பிராட்டியூர் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடி ஆட்டோ சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை…

திருச்சி எஸ்டிபிஐ கட்சி அரியமங்கலம் கிளையின் சார்பாக சமூக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை அனைத்து…

தற்போதைய செய்திகள்