திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை பொது மக்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:-
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் உள்ளிட்ட…