திருச்சி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீஸ் விசாரணை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தின் நடுவே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து நிலையில் கிடந்ததார். இந்நிலையில் அந்த வழியாக நடந்து சென்ற சிலர் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…