திருச்சியில் பஸ் ஓட்டுனர் வெட்டிக் கொலை – 2 பேர் கைது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த ஆர்.கோம்பை கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் சிக்ககவுண்டர்- பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் (55), முருகேசன் (50). சிக்ககவுண்டர் கடந்தசில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆறுமுகம் தனியார் கல்லூரியில்…















