Month: January 2022

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய 28-வது வார்டு பிஜேபி வேட்பாளர் காளீஸ்வரன்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

திருச்சியில் தற்கொலைக்கு முயன்ற வெல்டர் – தனியார் நிதி நிறுவனம் காரணமா?

திருச்சி நீதிமன்றம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு சாலையின் நடுவே வலியால் துடித்தபடி அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினார். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு உடனடியாக தீயை…

திருச்சியில் அதிமுக சார்பில் 65 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதை அடுத்து, இன்று 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி அதிமுக சார்பில்…

லால்குடியில் ஜல்லிக்கட்டு – 600 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடி கீழவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் 58 ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பட்டு புடைவைகளும், வேஷ்டி, துண்டுகள் வழங்கினர்‌. இதற்கான…

திருச்சியில் குழந்தை களுக்கான பிரத்யேக மருத்துவ மனை திறப்பு

திருச்சி தில்லைநகர் அருகே சிட்டி மருத்துவமனை என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையில் பொது மருத்துவம் மகப்பேறு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு T.N.ஜானகிராமன்…

கஞ்சா விற்ற பள்ளி மாணவன் – எஸ்.பி கடும் எச்சரிக்கை.

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது அதில்…

மாணவி தற்கொலை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது – பாஜக தலைவர் அண்ணா மலை திருச்சியில் பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மனைவி வீட்டிற்கு சென்று 10 லட்சம் காசோலை கொடுத்து வந்தோம். மாணவி தற்கொலை…

திருச்சி ஏடிஎம்மில் பணம் திருட முயன்ற வாலிபர் கைது

திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பகுதியில் உள்ள ESAF வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியின் மேலாளர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ESAF வங்கியின் ஏடிஎம்மை வாலிபர் ஒருவர் உடைத்து…

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – காங்கிரஸ் அலுவலகம் முன் பொது செயலாளர் ஜெகதீஸ்வரி தர்ணா.

திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி சேவா தளம் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி இன்று காங்கிரஸ் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி…

கொரோனா அதிகரிப்பு பிப்15-ம் தேதி வரை பள்ளிகளை மூட – அரசு உத்தரவு.

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனிடையில் கடந்த சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா…

திருச்சியில் கனரக வாகனம் விபத்து – ஓட்டுநர் பலி – போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சென்னையிலிருந்து சுமார் 20 டன் இரும்பு ராடு களை ஏற்றிக்கொண்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி சென்ற கனரக லாரியின் முன்பக்க டயர் வெடித்த விபத்தில் சாலையோர இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுனர்…

பாஜக தலைவர் அண்ணா மலையை கைது செய்யக்கோரி – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஐஜியிடம் புகார்.

தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி மண்டல…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை.

மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தலுக்கான நடவடிக்கைகளில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை இவரது மனைவி சரண்யா வயது 21 இந்த தம்பதியருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் அஸ்விக் என்ற மகன் உள்ளார் .இந்த நிலையில் கடந்த சில…

தேர்தலில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை பிரச்சார த்திற்கு பயன் படுத்தினால் வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி கலெக்டர் சிவராசு இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி,5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் மொத்தம் 1262 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் என்று கண்டறியப்பட்டது 157 –…