தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிய அமைச்சர் கே என் நேரு
திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடு எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…