திருச்சியில் இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து:-
திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள இரும்பு பைப்பு குடோனில் இருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி புறப்பட்டது. இதனை திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம் பேட்டையை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரியானது அரியமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்…