உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது:-
உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து திருச்சி தெப்பக்குளம் வரை இந்த பேரணி நடைபெற்றது.…