பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் ஏவூர் ஊராட்சி பொதுமக்கள் மனு:-
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோட்டூர் ஏவூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு…