ஏர்போர்ட்டில் கடத்திய ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்க தகடு, கட்டி, செயின் பறிமுதல் – 3பேர் கைது:-
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 3 ஆண் பயணிகள் தங்களது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க தகடுகளை சுங்கத்துறை…