Category: திருச்சி

மேஜர் சரவணன் 25ம் ஆண்டு நினைவு நாள் – 56 அடி உயர தேசியக் கொடி அமைக்க கோரிக்கை:-

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை…

மேஜர் சரவணன் 25-வது நினைவு தினம் – பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு மலர் வளையம் வைத்து மரியாதை:-

1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் போரில் திருச்சியை சார்ந்த மேஜர் சரவணன் வீர அடைந்தார் அவர்க்கு இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்து உள்ளது. மேஜர் சரவணனின்…

தமிழக வெற்றி கழகம் மாநாடு திருச்சியில் நடத்த திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கோரிக்கை – மண்டல தலைவர் செந்தில் பேட்டி:-

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சார்பில் சங்கிலியாண்டபுரம் பகுதியில் மண்டல தலைவர் செந்தில் தலைமையில் பொதுமக்களுக்கு குஸ்கா, முட்டை, சிக்கன் கிரேவி, தால்சா உள்ளிட்டவை அன்னதானமாக வழங்கப்பட்டது. முன்னதாக இந்த கோடை…

திருச்சி ஏர்போர்ட்டில் தடை செய்யப்பட்ட 32 லட்சம் மதிப்பிலான இ -சிகரெட் பறிமுதல்:-

கோலாலம்பூரில் இருந்து ஏர்லைன் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவரின் உடமையை தீவிர சோதனை செய்தனர். அப்போது அவர்…

திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு – காளைகளும் காளையர்களும் பங்கேற்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கும் உடல் பரிசோதனை செய்து களத்திற்கு அனுப்பினர். போட்டியினை லால்குடி ஆர்டிஓ தலைமையில் உறுதிமொழி ஏற்று தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து…

வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்:-

தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக பல லட்சம் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது இந்த நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். தமிழக அரசின் விவசாயத்துறை நிலங்களில் மாற்றுப் பயிர் விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.…

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை:-

இந்தியாவின் தேச தந்தையும் முதல் பிரதமருமான *பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்…

குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – மீட்டெடுத்த தாய்மார்கள்:-

திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின்…

முக்கொம்பூர் மேலணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது:-

மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்காக திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி கதவணை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கதவணையில் உள்ள ஷட்டர்களில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டி உள்ளதால் நேற்று முக்கொம்பு மேலணையிலிருந்து…

திருச்சி வாழையூர் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக‌ விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே வாழையூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கரும்பாயிரம் சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது.மே 22ம் தேதி புனித நீர் கொண்டு வருதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பரிவார…

திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கிய வாலிபர் கைது:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் (44) இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று பேருந்தை திருச்சியிலிருந்து அரியலூர் நோக்கி ஒட்டி சென்ற போது நம்பர் ஒன் டோல்கேட் அருகே வந்த போது முத்தரையர்…

டம்ளர், முட்டைகளில் 5 நிமிடம் யோகாசன நிலையில் அமர்ந்து உலக சாதனை படைத்த திருச்சி டைனி கிட்ஸ் பிளே ஸ்கூல் மாணவ மாணவிகள்:-

திருச்சி பெரிய செட்டி தெரு பகுதியில் உள்ள டைனி கிட்ஸ் பிளே ஸ்கூல் சார்பாக உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஆசிரியை தேவகமலா வரவேற்புரை ஆற்றிட டைனி…

இந்தியாவில் பிரதமர் மோடியை முதல் முதலில் எதிர்த்து பேசியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் நேரு பேச்சு:-

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டம் மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் , அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும் திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது..…

திருச்சி திருவானைக் கோவில் யானை அகிலாவின் 22-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் படங்கள்:-

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்வாலயத்தில் சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின்மேல் விழாமல் பாதுகாத்தது என்றும்…

மாமன்னர் போரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 வது சதய விழா – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விசுவ ஹந்து பரிசத் மாநில இணைச் செயலாளர் செந்தில் முருகன் ஜி:-

மாமன்னர் போரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு விசுவ ஹந்து பரிசத்தின் சார்பாக மாநில இணைச் செயலாளர் செந்தில் முருகன்…

தற்போதைய செய்திகள்