வெளிநாட்டு நபரின் பாஸ் போர்ட்டை திருடி எரித்த கணவன் மனைவி திருச்சியில் கைது:-
மலேசியா நாட்டில் வசிக்கும் பிரித்திகா பாண்டிச்சேரியில் சிகிச்சைக்காக அவரது தந்தை சந்திரன், தாய் வனிதா மற்றும் உறவினர்களுடன் மலேசியாவில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தனர். இவர்கள் கார் மூலம் பாண்டிச்சேரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்துவிட்டு…