Category: திருச்சி

வெளிநாட்டு நபரின் பாஸ் போர்ட்டை திருடி எரித்த கணவன் மனைவி திருச்சியில் கைது:-

மலேசியா நாட்டில் வசிக்கும் பிரித்திகா பாண்டிச்சேரியில் சிகிச்சைக்காக அவரது தந்தை சந்திரன், தாய் வனிதா மற்றும் உறவினர்களுடன் மலேசியாவில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தனர். இவர்கள் கார் மூலம் பாண்டிச்சேரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்துவிட்டு…

வறுமையிலும் நேர்மையை வெளிப்படுத்திய மாநகராட்சி தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு:-

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் விக்னேஸ்வரன் என்ற நபர் தனது 1 பவுன் தங்க சங்கிலியை தவறவிட்டார். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் போது குப்பையில் கிடந்த…

தமிழ்நாடு பள்ளி கல்வி நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

தமிழ்நாடு பள்ளிக் கல்வி நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் தளபதி, பொருளாளர் கவியரசு, மகளிர் அணி தலைவி சாந்தி, மாநில துணைத் தலைவர்கள் ராஜ…

திருச்சியில் 27 பறக்கும் படை குழுவினர் வாகனத்தை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில்…

திருச்சி விமானம் நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு, மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் உற்சாக வரவேற்பு.

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நாமக்கல் நகர கழக செயலாளர் கே.பி.பி பாஸ்கர் அவர்களின் மனைவி உமா பாஸ்கர் நேற்று மாலை இயற்கை எய்தினார். அம்மையாரது இறுதி ஊர்வலம் இன்று காலை 10:30 மணியளவில் மோகனூர் ரோடு, சுவாமி நகரில் உள்ள…

மத்திய பாஜக அரசு அமல் படுத்திய சிஏஏ-வை கண்டித்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

குடியுரிமை சி ஏ ஏ திருத்த சட்டத்தின் மூலம் மதசார்பின்மையை சிதைக்கும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் இஸ்லாமிற்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தவும், இதன் வழியில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர்…

அம்மன் டி.ஆர்.ஒய் ஸ்டில்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா திருச்சியில் கொண்டாடப் பட்டது:-.

அம்மன் டி ஆர் ஒய் ஸ்டில்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழாவானது நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடன் திருச்சி கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது இதில் அம்மன் டிஆவை ஸ்டில்ஸ் 25 வருடமாக கடந்த வந்த பாதையை வெள்ளி விழா வளராக வெளியிடப்பட்டது மேலும்…

கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறு அமைக்க எதிர்ப்பு – சாலை மறியல் செய்த பொது மக்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து ஆனந்திமேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சென்றுள்ளது. இதனால் தண்ணீர் குறைவாக இருப்பதால் விவசாயம்…

திருச்சியில் தனியார் மருத்துவ மனை சார்பாக சிறுநீரக தொற்று நோய்கள் குறித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை சார்பாக பொதுமக்களுக்கு சிறுநீரக தொற்று நோய்கள் குறித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது ‌ இதில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர…

அருள்மிகு தீர்த்தத் தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவில் 42வது ஆண்டு திருவிழாவை – திருமஞ்சனம் எடுத்து வந்த பக்தர்கள்.

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதி மேட்டுத் தெருவில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு தீர்த்த தொட்டி கருப்பண்ண சுவாமி திருக்கோவிலின் 42 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 12ஆம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அன்று மாலை திருவிளக்கு…

15ம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-IV -க்கான TEST BATCH துவக்கம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-IV தேர்வுக்கான அறிவிப்பாணை 30.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வானது 09.06.2024 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு 12.02.2024…

திருச்சி உத்தமர் கோயில் ரயில் நிலையத்தில் இளைஞர் காயங்களுடன் சடலமாக மீட்பு.

மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் மேல்பத்து பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மகன் 25 வயதான புகழேந்தி. இவர் ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உத்தமர் கோயில் ரயில் நிலையம் தண்டவாளப் பகுதியில் புகழேந்தி காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதைக்…

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் – திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தொடங்கி வைத்தார்:-

சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக “வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்” எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி நகர்…

பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்ற திமுக கவுன்சிலர் – வீடியோ எடுத்த பத்திரிக்கை யாளரை தாக்கிய டிரைவரால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய்…

போதைப் பொருள் அதிகரிப்பு குறித்து மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேசுவதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரம் மற்றும் சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அதிமுக மாமன்ற குழு தலைவர் அம்பிகாபதி பேசுகையில், திருச்சி…

தற்போதைய செய்திகள்