Month: March 2024

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்:-

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினர். அப்போது கோயிலில் நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் வழங்கிய நீர் மோர்,…

திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் செந்தில் நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள் – பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு:-

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி தென்னூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.…

பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பாா் – பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து – பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்:-

பாஜக கூட்டணி சாா்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளா் பாரிவேந்தரை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவா் அண்ணமாலை நேற்று பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்… கடந்த 5 ஆண்டுகளாக பாரிவேந்தா் மக்களுக்காக பல்வேறு திட்டப்பணிகளை…

திருச்சி நாடாளு மன்றத் தொகுதி தேர்தல் பணிமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிமனை திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே இன்று திறக்கப்பட்டது இந்த தேர்தல் பணிமனையை திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தமிழக பள்ளிக்…

காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் ஜென்னி பிளாசா எதிரில் ஆர்.சி ஸ்கூல் அருகில் உள்ள TMSS ஹாலில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் லூயிஸ் தலைமையில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்,துரை வைகோ அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர்…

திருச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா திருச்சி மாநகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேல சிந்தாமணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், மேல சிந்தாமணி…

புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சி ஜான் பிரிட்டோ தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உடலை ஏந்தி ஊர்வலமாக வந்து சிறப்பு பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்:-

கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாள் புனித வெள்ளி. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. மக்களுக்காக துயரத்தை சுமந்து சிலுவையில் அறையப்பட்டு இயேசு பிரான் உயிரை துறந்த…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம்:-

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண்…

சமயபுரம் கோவிலில் குழந்தையை திருடி சென்ற மூதாட்டி – 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த சமயபுரம் போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவங்கோட்டை சேர்ந்தவர் டிரைவராக பணிபுரிந்து வருபவர் கோபு வயது 29, இவருக்கு கௌதமி என்ற மனைவியும், கோகுல கிருஷ்ணன் 13, தமிழ் அழகு கண்ணா 5, தமிழ் அழகி ஒன்றரை வயது என இரண்டு மகன்களும்,…

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது:-

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் அறிவிப்பு:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் புரவலர் பூரா விஸ்வநாதன் தலைமை…

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தேக்கமலை அறிவிப்பு:-

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமை…

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற உள்ளது முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி…

புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடை பயிற்சியின் போது வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா:-

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம்…

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் – ரங்கா ரங்கா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9ம் நாளான நேற்று நம்பெருமாள் ரெங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30…