திருச்சியில் இன்று இஸ்லாமியர்கள் முதல் நோன்பை திறந்தனர்.
வருடம் வருடம் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள், நோன்பு நோற்பது வழக்கம், ரமலான் மாதம் பிறை தென்பட்டால் இஸ்லாமியர்கள் . ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நோற்று 28. அல்லது 29. வது தினம்பிறை தென்பட்டால், ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்…