Category: திருச்சி

பஞ்சபூர் பேருந்து நிலையம் விமர்சனத்திற்கு உள்ளாக கூடாது என முதல்வர் கூறியுள்ளார் – அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி.

தனது நீண்டகால அரச வாழ்வில், 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நிகரில்லா மாவீரனாக திகழ்ந்தார். தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைப் பெறச்…

ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் ரத்ததானம், இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா தலைமையில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை, அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்பி. எஸ்.ஆர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்த…

வருகின்ற 2024 எம்.பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு – தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்தியாதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்று இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

“பிக் ட்ரீ” இயர்லி லேர்னிங் சென்டர் என்னும் சர்வதேச மழலையர் பள்ளியை மாநகராட்சி மேயர் அன்பழகன் திருச்சியில் இன்று திறந்து வைத்தார்:-.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் 2வது தெருவில் பிக் ட்ரீ இயர்லி லேர்னிங் சென்டர் என்னும் சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த பள்ளி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து…

“இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” என்னும் நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் தொடங்கி வைத்தார்:-

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க. தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள்…

பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாமானிய மக்கள் நலக் காட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க க்கோரி சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் காசிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.…

தேசியக் கொடியுடன் கூடிய அரசு காரில், பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி பயணம் செய்த சம்பவம் திருச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொமுச சார்பில், மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மராத்தான் போட்டியை, முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் திருவானைக்காவல் பகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் தெப்பக்குளம் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தனியார்…

திருச்சி ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். மேலும் அதே வங்கியின் கிரெடிட் கார்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019…

திருச்சி பால்பண்ணை அருகே பிளாஸ்டிக் பொம்மை தயாரிக்கும் குடோனில் தீ விபத்து.

திருச்சி பால்பண்ணை விஸ்வாஸ் நகர் முதல் தெருவில், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் குடோனில் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. பிளாஸ்டிக் குடோனில் குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மை,கார், சைக்கிள் உள்ளிட்ட சிறு…

திருச்சி அதிமுக 25வது வார்டு வட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர 25வது வார்டு வட்ட செயலாளர் பாபு ஏற்பாட்டின் பேரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் வெல்லமண்டி…

தனி நல வாரியம் அமைக்கக் கோரி இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் தொழிற்சங்க ஆண்டு விழா கூட்டத்தில் தீர்மானம்: –

மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்க திருச்சி மாவட்டம் சார்பில் ஆண்டு விழா திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு ஸ்ரீராம் மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் செல்வமணி வரவேற்புரை ஆற்றிட, இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழில்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொமுச சார்பாக மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது இந்த மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அருகில் தமிழக…

பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி உறையூர் பகுதியில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருச்சி உறையூர் மண்டல் பகுதியில்…

ரயில்வே கோட்டத்தில் ரூ.224.94 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் – திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் பேட்டி:-

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன்…. வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில், 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், தரைமட்ட பாலங்களை பிரதமர்…

தற்போதைய செய்திகள்