Category: திருச்சி

ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா…

திடீர் மாரடைப்பால் பலியான திருச்சி போலீஸ்:-

திருச்சி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் விநாயகமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயக்கம் வருவதாக கூறி உள்ளார். உடனடியாக அவருடைய மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல்…

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பள்ளி மாணவ மாணவி களுக்கு அன்னதானம்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் காஜாபேட்டை பகுதிக்கு உட்பட்ட 26 ஆவது வார்டு வட்டக் கழக செயலாளர் சுந்தரவடிவேல் ஏற்பாட்டின் பேரில் முதலியார் சத்திரம் டி இ…

விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்:-

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள்…

திருச்சி ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் 47ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி அருள்மிகு முன்னுடையான் அருள்மிகு மாசி சப்பானி கருப்பண்ண சுவாமி அன்னை முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 47 ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஆறாம் தேதி மஞ்சள் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. அதனைத்…

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற மாணவர்களின் படைப்புகள்.

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த கண்காட்சிக்கு திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின்…

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயபடுத்தும் முயற்சிகளைக் கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா:-

இந்திய பொருளாதார வளர்ச்சியில் , மக்கள் சேவையில் பெரும் பங்காற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மய படுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் இன்சூரன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சிறு , குறு நகரங்களில் அமைந்துள்ள…

திருச்சி பாஜகவின் வடக்கு மண்டல நிர்வாகிகள், கிளை தலைவர்களை பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர் ஜி ஆனந்த் சந்தித்தார்.

திருச்சி திருவெறும்பூர் வடக்கு மண்டல் நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்களை திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர் ஜி ஆனந்த் உடன் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் வாக்காளர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்தனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின்…

திருச்சி கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா – சாமி தரிசனம் செய்த பக்தர்கள்:-

திருச்சி மலைக்கோட்டை வெல்லமண்டி நரசிம்மலு நாயுடு தெருவில் அமைந்துள்ள கண் திறந்த ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில் பரிவார ஸகித நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 16ஆம் தேதி காவேரி ஆறு அய்யாளம்மன்…

கோவையில் வருகிற மார்ச் 13-ல் தொழில் துறை உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது.

தொழில் துறை உரிமை மீட்பு மாநாடு கோவையில் மார்ச் 13 ல் நடைபெறுகிறது என தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,…

அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.

தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியிடப்பட உள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.…

கேட் (KAT) தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 122 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி சென்னை பைபாஸ் ரோடு செந்தின்னிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் மூலம் கேட் (KAT), தேர்வில் பங்கேற்று பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் மேக்ஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா…

ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து கடத்திய ரூ.42 லட்சம் மதிப்புள்ள 683 கிராம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில்…

திருச்சியில் அதிமுக பாசறை நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பரமசிவத்திற்கு உற்சாக வரவேற்பு.

அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட கழக, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பாரளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பாசறை ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம்,…

தற்போதைய செய்திகள்