Category: திருச்சி

தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேட் போட்டியில் 4 தங்கப் பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த சாதனை சிறுவன் பிரணவ் தனீஷ்.

தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேடிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சியில் ஒன்பதாவது தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேட்டிங் போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இந்த பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டு விளையாடினர், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த…

மதுவால் குடும்பங்கள் சீரழிக்கப்பட்டு, வாழ்வா தாரத்திற்காக வீட்டு வேலைக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – மாநில ஒருங்கிணை ப்பாளர் கிளாரம்மாள் பேட்டி.

தேசிய வீட்டு வேலை தொழிலாளர் மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் கிளாரம்மாள், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சீத்தாலட்சுமி, திருச்சி மாவட்ட அமைப்பாளர் மகாலட்சுமி , மதுரை மாவட்ட…

அகில இந்திய காட்ஸ் கவுன்சிலின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் அகில இந்திய காட்ஸ் கவுன்சில் சார்பாக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை EX- central vice president ( AIGC) காமேஸ்வரன் தலைமை…

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜய குமாரின் மனிதாபிமான சேவையை பாராட்டி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் சிறந்த சாதனையாளர் விருது!

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறந்த சேவைக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா திருச்சி பீம நகர் பகுதியில் நடைபெற்றது. ஜே கே சி அறக்கட்டளை மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்தார். ஜே கே சி…

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சோழ ரோட்டரி சங்கம் சார்பில் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சோழ ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி பீமநகர் செவன்த் டே மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது‌. இந்த சிறப்பு மருத்துவ முகாமை திருச்சி சோலா ரோட்டரி…

திருச்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் மனு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் இன்று அளித்தனர் அந்த கோரிக்கை…

திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாமாயிலை தரையில் கொட்டி தமாக விவசாயிகள் போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.…

தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகம் திருச்சி தெற்கு மாவட்ட தலைமை இளைஞரனி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய…

தனித் துறையாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

பொது வினியோகத்திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து…

தனியார் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கான வைப்பு நிதியை உடனே வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரில் ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை இயங்கி வந்தது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். பஞ்சாலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த பஞ்சாலையை வங்கி நிர்வாகம் அந்நிறுவனத்தை முடக்கியது. இதனை தொடர்ந்து வேறொரு நிறுவனம் அந்த…

அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் NR IAS அகாடமி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு:-

திருச்சி என்.ஆர்.ஐஏ. எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடந்தது. அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரி தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ்…

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச் சங்கமம் விழா கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் கலை சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு உதவி பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார் திருச்சி…

திருச்சியில் ரூபாய் 59.57 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை காணொளி…

தற்போதைய செய்திகள்