Category: திருச்சி

நூற்றாண்டு விழா கண்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு நன்றி சொன்ன தி.க தலைவர் வீரமணி.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை ப் பள்ளியின் 50 வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிட கழகத்தின் தலைவருமான கி வீரமணி தலைமையில் நடைபெற்ற 50வது ஆண்டு…

திருச்சியில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி இன்று நடைபெற்றது இந்த சிறுதானிய உணவு திருவிழாவை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண்…

தை அமாவாசை – ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு…

ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழா மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாட்டம்.

திருச்சி ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியின் பள்ளி ஆண்டு விழா, ஊர் கூடி திருவிழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியர் சைவராஜ் வரவேற்பு ரையாற்றினார்.…

திருச்சியில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு திருச்சி கலையரங்கில் காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டடு. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி…

திருச்சியில் நிருபர்கள் என கூறி மதுபோதையில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட 5 நபர்கள் கைது.

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 5 பேர் காரில் பெரம்பலூர் நோக்கி சேலம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்…

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் பொதுத் தேர்தல் குறித்து அதிமுக கழகத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் திருச்சியில் நடத்திய கருத்து கேட்பு கூட்டம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்கும் குழுவினர், பொது மக்களின் கருத்துக்கள், பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் கருத்துகளையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுவதற்கான திருச்சி மண்டல கூட்டமானது திருச்சியில் நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டலத்திற்குட்பட்ட,…

திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டு முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் புதிய டெய்கின் சொல்யூஷன்…

சமூக பங்களிப் புக்கான விருதை பெற்ற மாணவி சுகித்தாவுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…

திருச்சியில் உள்ள டாக்டர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு அவரது பேரனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு திருவுருவ சிலையை கடந்த மாதம் காணொளி காட்சி மூலம் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே திறந்து வைத்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து…

அதிமுக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் நேரில் ஆய்வு.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, அதிமுக தேர்தல் அறிக்கை குழு பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ் மஹாலில் நாளை மாலை, திருச்சி…

சென்னையில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் திருச்சியை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் தனீஸ் 4-கோல்டு மெடல் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினுருடைய புதல்வனும், எஸ் ஆர் எம் யூ மாநில துணைப் பொதுச்செயலாளரும், திருச்சிக்கோட்ட செயலாளரும்,…

AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்ட AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாவட்ட பொருளாளர் சையது அபுதாஹிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. AITUC மாவட்ட பொருளாளரும் கவுன்சிலர் சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த…

திருச்சி ஜோசப் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக நடந்த தேசிய அளவிலான பேச்சுப்போட்டி.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் வைரவிழா மற்றும் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக வணிகவியல் துறை சார்பாக அறவழியில் நிகழ்கால வடிவம் கற்பனையா ? நிஜமா ? என்ற…

தார் சாலை போடாததை கண்டித்து திருச்சியில் ஆதார், ரேஷன் கார்டுகளுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து எதுமலை, பெருகம்பி கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 90 வருடத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதான சாலையாக பெரகம்பில் இருந்து எதுமலை வழியாக தான் திருச்சி மாவட்டத்திற்கும் பெரம்பலூர் மாவட்டத்திற்கும் செல்ல வேண்டும். இந்த…

தற்போதைய செய்திகள்