இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தன் இன்னுயிரை நீத்த மாவீரன் பகத்சிங்கின் 114வது பிறந்தநாளை யொட்டி திருச்சி மாநகர் DYFl காட்டுப்பகுதிக்குழு சார்பில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

 

விழாவிற்கு பகுதித் தலைவர் யுவராஜ் தலைமை தாங்கிட. பகுதி துணைத் தலைவர் சந்தோஷ் கொடியேற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் கலந்துகொண்டார். பகுதி நிர்வாகிகள் நிவேதா, சுபாஷ், ஹரி, பாபுஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவீரன் பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்