Latest News

டெல்டா கென்னல் கிளப் சார்பில் திருச்சியில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான நாய் கண்காட்சி – தலைவர் Dr.ராஜவேல் பேட்டி:- திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:- திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:- நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:- திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:-

திருச்சி மாநகரில் நாய்கள் தொல்லை, சாலைகளை மேம்படுத்த மேயரிடம், கவுன்சிலர்கள் கோரிக்கை:-

திருச்சி மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை…

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா!

“ஐ மொபைல்ஸ்” என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோ…

காலிப்பணி இடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்:-

தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக…

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனை களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு:-

உலக பாரம்பரிய சிலம்பவிளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி – 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில்…

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கானா பாடகி இசைவானியை கைது செய்யக் கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்:-

மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் You tube சேனல் நடத்திவரும் இசைவாணி என்ற கானா பாடகி உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் கடவுளான சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாக பேசி பாடல் பாடிய கானா பாடகி இசைவாணியை…

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது:-

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரி கர்நாடக ஆந்திரா கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாணவர்கள் ஆர்வமுடன்…

மருத்துவருக்கு கலெக்டர் உரிய மரியாதை தர வேண்டும் – திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சங்கம் சார்பில் இந்திய மருத்துவ மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்க மாநில தலைவர் ரமணிதேவி, திருச்சி சங்க தலைவர் தமிழ்செல்வி நிருபர்களிடம் கூறியது: மகப்பேறு கால இறப்பு இந்தியாவில் தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு அரசு,…

ஐயப்பன் பாடல் விவகாரம் – பாடகி இசைவானி மீது கமிஷ்னரிடம் பாஜக மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன் புகார்!

“ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா” என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன்,…

9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம்:-

தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக…

பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த அதிமுக வட்டகழகப் பொருளாளர் துரை, தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.மு.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

மத்திய அரசு தமிழ் நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி வழங்க வலியுறுத்தியும், தேசிய கள்விகொள்கைகு எதிராகவும், கல்வி நிலையங்களில் பிற்போக்கு கருத்துகளை கூறிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்…

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டம்:-

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.…

தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது:-

வீட்டுவேலைத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்பையும் முன்வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில…

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி:-

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி “வேர்களை நோக்கி” என்ற தலைப்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 1992 முதல் 1999 வரை…

கதிரேசன் செட்டியாரின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது:-

கதிரேசன் செட்டியார் அவர்களின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வயர்லெஸ் ரோடு சீனிவாசன் நகர் பகுதியில் உள்ள தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமிற்கு மருந்து…

தற்போதைய செய்திகள்