Latest News

ஆசிரியர்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லை – தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் திருமாவளவன் பேட்டி:-

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள இ. ஆர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் உள்ள 30 ஆசிரியர்கள் மற்றும் 10 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 40 பேருக்கு மாதம் மாதம் 22,000 முதல் ஒரு லட்சத்து 35…

திமுக அரசை கண்டித்து அதிமுக திருச்சி வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-

ஸ்ரீரங்கம் மண்ணச்சநல்லூர் லால்குடி திருவரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டு ஏழை எளிய மக்களை வேதனைக்கு ஆளாக்க துடிக்கும் திமுக அரசை கண்டித்தும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட…

டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கவிஞர் கவிப்பேரசு வைரமுத்து பங்கேற்பு:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் கலைஞரின் புகழ் பாடும் கருத்தரங்கம் இன்று திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில்…

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சமூக சேவகர் விக்டர் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதய ராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சமூக சேவகர் அண்ணா சிலை விக்டர் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களுக்கு திருச்சி அன்னதான சமாஜனத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில்…

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழா அமைச்சர்கள் பங்கேற்பு:-

திருச்சி தெற்கு “மாவட்ட பிரதிநிதிகள்” சார்பாக டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி மேலச்சிந்தாமணி பகுதியில் உள்ள சிதம்பரம் மஹாலில் மாணவர் களிடையே வினாடி வினா போட்டிகள் தேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய…

திருச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் “பிஎஸ் 5” 15 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்:-*

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் திருச்சி மண்டலம் சார்பாக பிஎஸ் 5 புதிய பேருந்துகள் துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,…

ராணி மங்கம்மாள் மண்டபத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான ராணி மங்கம்மாள் மண்டபத்தை போலி ஆவணங்களை தயார் செய்து இடித்துள்ளனர் வரலாற்று மிக்க ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு போலி ஆவணங்களை தயார் செய்தவர்களையும் அதற்கு உடந்தையாக…

வாத்தலை காவல் நிலையத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாங்கம் (55), சிவநேசன் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சிவனேசன், பிரவிந்தராஜ், பிரபாகரன், ராஜ்குமார், ராம்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். இது…

திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வருமான முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கவும், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி MLA அறிவுறுத்தலின்படி திருச்சி…

திருச்சியில் மூடி இருக்கும் மணல் ரீச்சை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்:-

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் ரீச்சிலிருந்து மாட்டு வண்டி வாயிலாக மணலை அள்ளி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் ரீச்சுகள் திருக்கப்படாததால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வேலை இல்லாமல் இருப்பதால் மாவட்ட…

திருச்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து ரையாடல் நிகழ்ச்சி – எம்பி சசிகாந்த் செந்தில் பங்கேற்பு:-

திருச்சி மெயின்காட் கேட் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் இன்று காலை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசி காந்த் செந்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடனான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும் நாளை திருச்சிக்கு வருகை தரும் காங்கிரஸ்…

சென்னையில் மாநில அளவில் ஒரு நாள் தர்ணா போராட்டம் – தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனம் கூட்டத்தில் தீர்மானம்:-.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேலனத்தின் மத்திய குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் அருணில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த மத்திய குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.…

தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் நிறுவனர் அந்தோணி முத்து சேவியர்,ஜோர்வத் தலைவர் சந்தணராஜ்,…

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய முன்னாள் அமைச்சர்கள்:-

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்காவல் பகுதி கழகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு முதல் தேவி தியேட்டர் வரை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி – ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமிகள் பங்கேற்பு:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜோதி வரவேற்புரை ஆற்றிட ஸ்ரீமத் ஆண்டவன்…