Latest News

வீட்டிற்கு தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் புகார்:- திருவெறும்பூர் வேங்கூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு பா.ஜ.க. இந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்தனர்:- டெல்டா கென்னல் கிளப் சார்பில் திருச்சியில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான நாய் கண்காட்சி – தலைவர் Dr.ராஜவேல் பேட்டி:- திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:- திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:-

டாக்டர் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருச்சி மாவட்டம் விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார் தலைமையில்…

டாக்டர் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய பேரவை தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு தேசிய தலைவர் டாக்டர் இ.டி சார்லஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-.

சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தேசிய பேரவை தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் இ டி…

டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன் தலைமையில் வழக்கறிஞர்கள்…

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு:-

தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜய், த.வெ.க. தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார். மேலும் கோடை காலம் தொடங்கியுள்ளதால், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில்…

திருச்சி அறிவாளர் பேரவையின் 25ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நடைபெற்றது:-

திருச்சி அறிவாளர் பேரவையின் 25ஆம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாயாஸ் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி அறிவாளர் பேரவையின் முதன்மை ஆலோசகர் முனைவர் அசோகன் வரவேற்புரை ஆற்றிட பத்மஸ்ரீ…

அமமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி வழங்கினார்:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை *வையம்பட்டி வடக்கு* மற்றும் *தெற்கு* ஒன்றிய கழகத்தின் சார்பில், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் முகமது அப்துல்லா, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்…

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தலை மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அன்னதான சத்திரம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் இன்று நடந்தது.தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள்…

எஸ்கலேட்டர் வாகனத்தை கலெக்டர் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் முன்பு நிறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் – திருச்சியில் தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் அறிவிப்பு:-

திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் புதிய வாகனங்களின் விலை ஏற்றம் உதிரி பாகங்கள் இன்சூரன்ஸ் மற்றும் வரி ஏற்றம் காரணத்தினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக அரசு குறைக்க வேண்டும், மேலும் வாடகையை ஒன்றிணைந்து உயர்வு செய்திட வலியுறுத்தி 5…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் :-

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள்…

வக்பு சட்டத்தை கண்டித்து பள்ளிவாசலில் கருப்புக் கொடியை பறக்க விட்டும், கருப்பு கொடி ஏந்தி திருச்சியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்:-

இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய சொத்துக்களை பராமரிக்கும் வக்பு சட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. அந்த திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அந்த…

மதுரை மண்டலத்தை உள்ளடக்கிய 20 மாவட்டங்களில் ரூ.6632 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளது – வருமான வரித்துறை மண்டல ஆணையர் வசந்தன் பேட்டி:-

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல முதன்மை ஆணையர் வசந்தன், வருமானத்துறை அதிகாரிகள் நித்தியா, ராஜாராஜேஸ்வரி, கருப்புசாமி பாண்டியன்…

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசை கண்டித்தும். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன…

ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து அலுவலர்கள் தர்ணா போராட்டம்:-

சத்துணவு மைய கட்டுமான பணிகளில் பணி முன்னேற்றம் இல்லாததாக கூறி உதவி செயற்பொறியாளர் மகாதேவன், சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரேவதி என்பவரை பணி ஒப்படைப்பு செய்தும் வட்டார வளர்ச்சி அதிகாரி லதா மற்றும் துணை துணை வட்டார…

பு.ஜ.தொ.முவின் தொடர் போராட்டம் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம்:-

திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு முன் 60 ஆட்டோக்கள் விமான நிலைய பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பின்பு ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்பு 60 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்க்கை…

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் பஞ்சாங்கத்தை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வெளியிட்டார்:-

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் விசுவாவசு வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ விக்ஞானநிதி சபா மந்திர் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜமடத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ…