இந்தியா முழுவதும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிவராசு தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதன் தொடர்ச்சியாக துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.

 

குடியரசு தின விழா முன்னோட்டமாக இன்று காலை “மாஸ்க்” அணிந்து, கையில் “துப்பாக்கி” ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *