இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளையின் 86வது நினைவு நாளையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் வரகனேரி ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பேராசிரியர் மாணிக்கம் ஆமூர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அகில இந்திய வ உ சி பேரவை சார்பில் ஆனந்த் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அருகில் பிரகாஷ் உதயகுமார் சந்திரசேகர் கணேசமூர்த்தி மகேஸ்வரன் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *