தமிழகத்தில் மே 31-ம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கை தொடர்ந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி ஜுன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *