திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 10478 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1331 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 10861 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *