மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன்கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அவர் தலைமையில் கழக உட்கட்சி தேர்தல் மூலமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் முன்னிலைையில சோமரசம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில்தலைமை கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள்,மாவட்ட நிர்வாகிகள் ,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,ஒன்றிய நகர, பேரூர், கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஊராட்சி, கிளை கழக நிருவாகிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *