கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனாது – இந்நிலையில் இதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடபட்டு 387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது – ஏறத்தாழ பணிகள் நிறைவு பெற்று வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலனை பாலத்தை திறந்து வைக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முக்கொம்பு புதிய பாலத்தினை முதல்வர் திறந்து வைக்க வரும் திறப்பு விழா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *