திருச்சி மாவட்டம் லால்குடி மேலத் தெருவில் வசித்து வருபவர் கீர்த்தி வாசன் வயசு 26 இவர் அதே தெருவில் சொந்தமாக புண்ணாக்கு கடை நடத்திவருகிறார் நேற்று திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து கீர்த்தி வாசன் எல்.அபிஷேகபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வாடகை எடுத்து ரேஷன் அரிசி பதுக்கி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து

லால்குடி தாசில்தார் சிசிலியா சுகந்தி துணை வட்டாட்சியர் கார்த்திக் தனி வருவாய் அலுவலர் இளவரசி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர் சோதனையில் 8000 கிலோ மதிப்பில் 170 மூட்டைகளை எடை மெஷின் ஆகியவற்றை கீர்த்திவாசன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை தொடர்ந்து மூட்டைகளில் வட்டார வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *