இன்று ஒரு நாள் மட்டும் 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1269 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *